BREAKING: “தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்” வலுத்தது எதிர்ப்பு..!!

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசியை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது தலைமை ஆசிரியர் சங்கம்…

Read more

Other Story