ஒரு கோழியால் இவ்ளோ சண்டையா…? கண்மூடித்தனமாக தாக்கிய நபர்கள்… வைரலாகும் வீடியோ…!!
கோழியால் ஏற்பட்ட சண்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை அடுத்த மனோஜ்பட்டியில் கோழியை விரட்டியதாக கூறி இரு குடும்பத்தினரிடைய தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஒரு தரப்பினர் தஞ்சை…
Read more