கட்டாய மதமாற்றம்… வேதனையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி… சிபிஐ விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!

2022-ஆம் ஆண்டு தஞ்சாவூரில், மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர் அண்ணாமலை, மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்டதால் தான் மாணவி தற்கொலை செய்ததாக குற்றம் சாட்டினார். இதன் காரணமாக பள்ளி நிர்வாகி…

Read more

7 வருடம் கழித்து…. தஞ்சாவூரில் உத்தர பிரதேச கொலையாளிகள்…. மடக்கிப்பிடித்த போலீசார்….!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜ் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இவர்களைத் தேடி வந்த உத்தர் பிரதேச போலீசார் இவ்விருவரின் தலைக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை என்றும் அறிவித்திருந்தனர்.…

Read more

இது புதுசா இருக்கு…. ஹெல்மெட் அணிந்து வந்தால்…. 500 ரூபாய் பூண்டு இலவசம்….!!

தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து தஞ்சை போக்குவரத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ஒரு கிலோ பூண்டு விலை…

Read more

தியாகராஜரின் 177 ஆவது ஆராதனை விழா…. தஞ்சையில் விமர்சையாக தொடக்கம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 177 வது ஆராதனை விழா வெகு விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து வருகின்ற 30ஆம் தேதி வரை நாள் தோறும் காலை முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கர்நாடக சங்கீத…

Read more

ஆதரவு விலையை சட்டமாக்கணும்…. விவசாயிகளின் டிராக்டர் பேரணி….!!

விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் டிராக்டர் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தஞ்சை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வேலவஸ்தா சாவடியில் நிறைவு பெற்றது. இதேபோன்று திருவாரூர்,…

Read more

Other Story