ரயில்வே பயணிகளின் கவனத்திற்கு…“லக்கேஜ்” தூக்குவது போல் திருட்டில் ஈடுபட்ட நபர்… அதிரடி கைது…!!

மதுரை ரயில்வே நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக வயலில் பயணிக்க மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு உதவி செய்வது போன்று நடித்து மூதாட்டியின் பையை ஒருவர் திருடி தப்பி சென்றுள்ளார். அந்த பையில் 15 பவுண் தங்க நகைகள் இருந்ததாக…

Read more

“டீ போட்டுக் கொடுத்த பக்கத்து வீட்டு பெண்”… நொடி பொழுதில் வாலிபர் செய்த கொடூரம்..‌ ஐயோ யாரை தான் நம்புவது.. பகீர்‌‌..!

தூத்துக்குடி மாவட்டத்தில், எட்டயபுரம் அருகே நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 56 வயதான வாணி, வீட்டில் தனியாக இருந்தபோது, நெருங்கிய அறிமுகம் கொண்ட சுடலை முத்து என்பவரால் தாக்கப்பட்டார். தனது கழுத்தை கயிறால் நெரித்து, 7 பவுன் தங்க…

Read more

“தாத்தா வராரு…. பைக் திருட போறாரு” சிட்டியில் திருடி கிராமத்தில் லாபம் பார்த்த முதியவர் கைது…!!

தாம்பரம் மாநகர காவல் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இருசக்கர வாகன திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 60 வயதான ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஹரன், திருடிய இருசக்கர வாகனங்களை வந்தவாசி கிராமப்பகுதியில் குறைந்த…

Read more

நாமம் வரைந்து சென்ற திருடர்கள்… முக்கிய குறிப்பு தான் ‘ஹைலைட்டே’… வடிவேலு படப் பாணியில் சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ். குளத்தூர் பகுதியில் தென்னந்தோப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஒரு கும்பல் இளநீரை திருடி குடித்ததோடு மட்டுமல்லது தங்களுக்கு இது 128 வது திருட்டு எனவும், தங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அட்டையில் எழுதி அங்குள்ள புளிய மரத்தில் ஒட்டியுள்ளனர்.…

Read more

தொடர் கைவரிசை : “தனி நபராக…. 52 திருட்டு” இளைஞர் கைது…!!

ஓசூர் மாநகரப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 52 இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்த திருடனை காவல்துறையினர்  வெற்றிகரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர். கடைத்தெரு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் தொடர்பாக எழுந்த  புகார்கள், அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை…

Read more

நல்ல தானடா பேசிட்டு இருந்த…. ஷாக்கான மூதாட்டி…. தலைமறைவான வாலிபர்…!!.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் மறைந்த வக்கீல் பழனிசாமியின் மனைவி மணிமேகலை (65) கொள்ளை முயற்சியில் சிக்கி நகையை இழந்துள்ளார். சம்பவத்தன்று விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றபோது, 25 வயது இளைஞர் ஒருவர்,…

Read more

பண்டிகை கால திருடர்கள் : “களத்தில் 100 சிறப்பு படைகள்” காவல்துறை அதிரடி நடவடிக்கை….!!

தமிழகத்தில் பண்டிகைக் கால திருட்டுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  சிறப்புப் படைகள் வரிசைப்படுத்தல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதை முன்னிட்டு, திருட்டு அபாயம் மற்றும் பாதுகாப்புக் கவலைகளை எதிர்கொள்ள…

Read more

1 மணி நேர இடைவெளி : கார் கண்ணாடியை உடைத்து….. “ரூ13,00,000 திருட்டு” பெங்களூர் அருகே பரபரப்பு…!!

பெங்களூருவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து, 13.75 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றனர். சர்ஜாபூர் சோம்புராவில் உள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி…

Read more

17 வருட வேலைக்காரன்….ஒரே நாளில் கோடிஸ்வரன் ….. முதலாளிக்கு விபூதி அடித்த தொழிலாளி…!!

மும்பை அருகே 17 ஆண்டுகளாக ஐடி டெவலப்பர் ஒருவரிடம்  பணிபுரிந்த ஓட்டுநர் சந்தோஷ் சவான் என்பவர், தனது முதலாளியிடமிருந்து கணிசமான தொகையைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். திருட்டு மற்றும் தப்பித்தல்:  அக்டோபர் 11ஆம்…

Read more

Other Story