வெயில் கொஞ்சம் அதிகமா இருக்குதுங்க.. ஏசி போட்டு தூங்கிய திருடன்… அதிர்ச்சியடைந்த போலீஸ்…!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ இந்திரா நகரில் சுனில் பாண்டே என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுனில் தனது வீட்டை பூட்டி விட்டு வாரணாசிக்கு சென்று விட்டார். கடந்த இரண்டாம் தேதி வீட்டில் முன்பக்க கேட் உடைந்திருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர்…
Read more