சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய மாணவி…. வீட்டிற்கு வந்த பெற்றோர்… தலையில் இடியாய் விழுந்த செய்தி… ஐயோ இப்படியா நடக்கணும்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரமண்டாகுப்பம் பகுதியில் வேலு, ஜெயம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய  இளைய மகள் ரூபிகா 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரூபிகா பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் அங்குள்ள ஒரு ஆட்டு…

Read more

பெரும் அதிர்ச்சி…! பன்றிகளுக்காக வைத்த ‌ மின்வேலியில் சிக்கி தந்தை-மகன் உட்பட 3 பேர் பலி… திருப்பத்தூரில் பரபரப்பு..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் மற்றும் அவரது மகன் லோகேஸ், உறவினரான கரிபிரானுடன் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாட ஏலகிரி மலைக்கு சென்றனர். வேட்டைக்கு சென்ற மூவரும், தங்களுக்கு தெரியாமல் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில்…

Read more

Other Story