தவறான சிகிச்சையா..? சிப்காட் ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு…. கொந்தளித்த உறவினர்கள்…!!
கும்முடிபூண்டியில் தவறான சிகிச்சை அளித்ததால் சிப்காட் ஒப்பந்த பணியாளர் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமுடி பூண்டி அருகே எம்ஜிஆர் நகரில் மகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட் ஆலையில் ஒப்பந்த…
Read more