கரகம் எடுக்க குளத்திற்கு சென்ற மக்கள்.. சடலமாக மிதந்த சிறுவர்கள்.. இதயத்தை நொறுக்கிய துயரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உள்பட 3 சிறுவர்கள் குளத்து நேரில் மூழ்கி உயிரிழந்தனர். நெடும்பிறை கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் தீமிதி…

Read more

வலியில் அலறி துடித்த கர்ப்பிணி… பிறந்த சில நொடிகளில் குழந்தை இறந்ததால் பரபரப்பு…!!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் ஆர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரசவத்திற்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவரை…

Read more

சொத்து வரி மாற்றத்திற்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம்… கையும், களவுமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாளகிரி ஐயர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ரமேஷ் தனக்கு பாகம் பிரிக்கப்பட்ட சொத்தை தந்தை…

Read more

நெற்றியில் கொம்பு… ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட அதிசய மாடு… ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு நகர வீதிகளில் நெற்றியில் கொம்பு முளைத்த அதிசய மாடு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. அதனை ஏராளமான மக்கள் வியப்புடன் பார்த்தனர். பின்னர் வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி மாட்டை தொட்டு வணங்கி சென்றனர். மேலும்…

Read more

களைகட்டிய எருது விடும் விழா…. முதல் பரிசு 50,000….!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் எருது விடும் விழா களைகட்டியது. தைத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 100 மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு…

Read more

கொக்கை சுட முயன்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவதம்பூண்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான பெருமாள் சம்பவம் நடைபெற்ற அன்று கொக்கை சுட முயன்றார். அப்போது துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா எதிர்பாராதவிதமாக பெருமாளின் தொடையில் பாய்ந்தது. இதனால் படுகாயம் அடைந்த பெருமாளை…

Read more

7 வருடமாக திறக்கப்படாத கோவில் உண்டியல்…. மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிபட்டி பகுதியில் பழமையான காளியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். அதோடு உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வார்கள். இந்த கோவிலின் உண்டியல் காணிக்கை வரவு செலவு…

Read more

உயர்நிலைப் பள்ளியாக மாறும் நடுநிலைப்பள்ளி…. நிலத்தை தானம் கொடுத்த நபர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் அரியப்பாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு இடம் தேவைப்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த…

Read more

உரசுவது போல போட்டி போட்டு சென்ற தனியார் பேருந்துகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியில் இருந்து தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இதேபோல திண்டிவனத்தில் இருந்தும் ஆரணிக்கு தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்துகள் சட்டதாங்கல் கூட்ரோட்டில் சந்தித்துக் கொண்டது. அப்போது நேர வித்தியாசம் காரணமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றை ஒன்று…

Read more

வியாபாரிகளே…. இதை செய்தால் 7 ஆண்டு சிறை…. தி.மலை போலீஸ் அறிவுரை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில், குறிப்பாக ஆரணி டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவது, மாவட்ட நிர்வாகத்தின் கவலையை அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வளிக்கும் நடவடிக்கையாக காவல்துறை அதிகாரிகள், வடுகசத்து மற்றும் ஆரையாலம்…

Read more

தீப பண்டிகையை முன்னிட்டு…. 3 நாட்கள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

வரவிருக்கும் தீப பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் (தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன்) கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆம் தேதிகளில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணக்கந்தல் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பாலாஜி கண்ணகந்தலில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றார். நேற்று காலை உறவினர் வீட்டிற்கு பாலாஜி மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேசூர் பேரூராட்சி அருந்ததியர் பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் சன்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக திவ்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம்…

Read more

காவல் நிலையம் முன்பு…. தற்கொலைக்கு முயன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வட அரசம்பட்டு கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று அருணாச்சலம் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றார். பின்னர் காவல் நிலையம் முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணெய்…

Read more

வாடகை ஒப்பந்தத்தின் பேரில் வாகனங்களை விற்று மோசடி…. ஹோட்டல் உரிமையாளர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரசம்பட்டு கிராமத்தில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பிரவீன் குமார் தனக்கு சொந்தமான வாகனத்தை திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் வாடகை ஒப்பந்தத்தின் பேரில் கொடுத்துள்ளார். மாதம் தோறும் மோகன்ராஜ்…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. மோட்டார் சைக்கிளால் வந்த வினை…. கதறும் பெற்றோர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பள்ளிக்கூட தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் இருந்தார். தந்தை,மகன் இருவரும் கிராம பகுதிகளில் ஜோதிடம் பார்த்து வந்தனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது தந்தையிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கித்…

Read more

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர்…. நொடியில் பறிபோன உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் இருக்கும் கண்ணப்பன் தெருவில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி தீயணைப்பு நிலையத்தில் உதவி அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி சரவணனின் மனைவி ஜெயலட்சுமி மண்ணெண்ணெய்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. இடிபாட்டில் சிக்கி விவசாயி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆராகுர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாட்டு சாணம், எருவு ஆகிய இயற்கை உரத்தை டிராக்டரில் ஏற்றி வந்து விவசாய நிலத்தில் கொட்டியுள்ளார். பின்னர் டிராக்டரில் ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக…

Read more

Other Story