கரகம் எடுக்க குளத்திற்கு சென்ற மக்கள்.. சடலமாக மிதந்த சிறுவர்கள்.. இதயத்தை நொறுக்கிய துயரம்…!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உள்பட 3 சிறுவர்கள் குளத்து நேரில் மூழ்கி உயிரிழந்தனர். நெடும்பிறை கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் தீமிதி…
Read more