புதிதாக வீடு கட்டிய மூதாட்டி…. சுத்தியலால் அடித்து நொறுக்கி ரகளை செய்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!
திருவாரூர் அருகே சொத்து தகராறு காரணமாக மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட நபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சன்னாநல்லூர் அருகே காவாளி கிராமத்தில் பாப்பம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே…
Read more