மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்…. ஓட்டுனர் உரிமம் ரத்து….? போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

ஈரோடு மாநகர் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபர்கள், சிக்னல்களை மீறுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பாக போலீசார்…

Read more

“மன்னிப்பு கடிதம்” எழுதி கொடுத்த 25 வாகன ஓட்டிகள்…. போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலை துருகம் சாலைகளில் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க செல்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகனங்களை நிறுத்தும் வகையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் காவல்துறை சார்பில் சாலையோரம் தடுப்பு கட்டைகள்…

Read more

Other Story