அரசு அதிகாரிகளின் துணையுடன் நிலம் மோசடி….? ஆதிவாசி மக்களின் குற்றசாட்டு…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு ஆதிவாசி கிராம சபைகளின் கூட்டமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,…
Read more