நேருக்கு நேர் மோதிய கார்கள்…. குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைபட்டியை சேர்ந்த சுரேந்திர பாபு என்பவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுரேந்திர பாபு தனது குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிலையாத்தி என்ற…

Read more

Other Story