“கர்மா” சும்மா விடுமா…? பாகிஸ்தான் நிலைமைக்கு இதுதான் காரணம்.. ஜெய்சங்கர்..!!!

ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது பொதுச்சபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்தார். அவர் கூறுகையில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகள் மற்றும் அதனை தொடர்ந்து எடுத்துக் கொண்ட…

Read more

“ஐநா சபையில் மோசமாக விமர்சித்த பாகிஸ்தான்”…. காட்டமாக பதிலடி கொடுத்த இந்தியா…? என்னதான் நடந்துச்சு..!!

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை குறித்து கடும் வார்த்தைப் போர் மூண்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் மக்கள் பாலஸ்தீன மக்களைப் போலவே தங்களின் சுதந்திரத்திற்காக போராடி…

Read more

கருங்கடல் ஒப்பந்த முடிவு…. பலர் இறக்க நேரிடும்…. ஐநா எச்சரிக்கை….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருவதால்…

Read more

Other Story