“நாடு சரியில்லை”…. சட்டையை கிழித்து கொண்டு ரகளை செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மாங்குடி ரோடு சந்திப்பு அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் குடிபோதையில் சாலை நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னை எழுந்து போக சொன்ன ஒருவரிடம் அவர் தகராறு செய்து என்னை போக சொல்ல நீ…
Read more