“பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா”…? இரவில் தனியாக சென்ற பெண் போலீஸ்… அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா..?

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில், 33 வயது பெண் போலீசாரான சுகன்யா சர்மா, இரவில் பெண்களுக்கான பாதுகாப்பு நிலைமையை சோதனை செய்ய சென்றார். அவர், நகரில் சுற்றுலாவாசியாக ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் வெளியே நின்றுள்ளார். அதன்பின் அவர் ஒரு காவல்…

Read more

செப்.30 வரைதான் டைம்…. “அரசு ஊழியர்கள் உடனே இதை செய்யணும்”… இல்லனா சம்பளம் கட்.. மாநில அரசு அதிரடி உத்தரவு..!!

உத்தரப் பிரதேச அரசு, அரசு பணியாளர்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க புதிய காலக்கெடுவொன்றை அறிவித்துள்ளது. வரும் 30ஆம் தேதி வரை தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தை ஊழியர்கள் முகமன்கொள்ள வேண்டும். இதற்கான கட்டுப்பாடுகள் மிகக் கடுமியாக இருக்கின்றன, ஏனெனில்…

Read more

எனக்கு ஆம்பள புள்ள தான் வேணும்… பச்சிளம் பெண் குழந்தையை தரையில் அடித்து துடிக்க துடிக்க கொன்ற கொடூர தந்தை…. கதறி துடிக்கும் தாய்…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டாம் மாவட்டத்தில் திவாகர்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் நிலையில் முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் இவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை…

Read more

சீரழித்த சிறுமியை சுட்டுக்கொன்ற காமக்கொடூரன்… ஜாமீனில் இருந்து வெளியே வந்து ‌ வெறிச்செயல்… தாய் கண் முன்னே நடந்த பயங்கரம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியா புரத்தில் ரிங்கு என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில்…

Read more

அதிரடியாக களத்தில் இறங்கிய எம்எல்ஏ… நோயாளியிடம் ஒரு ரூபாய் வசூலித்ததாக புகார்… அரசு ஊழியரை டிஸ்மிஸ் செய்து உத்தரவு..!!

உத்தரபிரதேசத்தின் ஜக்தார் CHC-ல் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்எல்ஏ பிரேம் சாகர் படேல் திடீரென மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, அங்கு பணியாற்றிய ஒரு மருந்தாளுநர் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில்…

Read more

Other Story