சதிகாரர்களின் வலையில் சிக்கிய தொழிலதிபரின் மனைவி… 90 லட்சத்தை பறிகொடுத்த தவிப்பு… போலீஸ் விசாரணை…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 47 வயது மனைவி சோஷியல் மீடியாவில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான தகவல்களை தேடி உள்ளார். அப்போது வந்த ஒரு லிங்கை கிளிக் செய்ததன் மூலம் வாட்ஸ் அப்…
Read more