மிரட்டும் நிதி நிறுவனத்தினர்…. ஆட்டோ டிரைவர் வாங்கிய கடன்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் சிங்காநல்லூரில் வசிக்கும் பார்வதி என்பவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.…

Read more

Other Story