“வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்கள்” கெட்டுப்போன உணவு வழங்கிய தி.மு.க -வினர்… ஆக்ரோஷத்தில் கத்திய பொதுமக்கள்…!!!
விழுப்புரம் மாவட்டம் அரக்கண்ட நல்லூர் ஊராட்சியில் தென்பண்ணை, துரிஞ்சல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு அங்கு வசித்து வரும் 2000 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு 2 நாட்கள் ஆகியும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் அதிகாரிகள் இருந்துள்ளனர். மேலும் ஊராட்சி…
Read more