தலைநகரில் தண்ணீர் ஏடிஎம்…. துவங்கி வைத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!
தலைநகரான டெல்லியில் உள்ள மயாபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தண்ணீர் ஏடிஎம்-ஐ திறந்து வைத்துள்ளார். இந்த ஏடிஎம் மூலமாக மக்கள் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியும் என்றும் இதற்காக அவர்களுக்கு ஒரு…
Read more