எஸ்டேட்டிற்கு நடந்து சென்ற தொழிலாளர்கள்…. காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே இருக்கும் தனியார் தொழிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் 6 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் எஸ்டேட்டிற்கு வந்தனர். அவர்கள் சக்தி எஸ்டேட் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர்…

Read more

Other Story