வெளியே சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இளம் பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும்…
Read more