மர்மமாக இறந்து கிடந்த பெண்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்காடு பகுதிக்கு செல்லும் சாலையில் ஒரு குடியிருப்பு அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மர்மமான முறையில் பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…
Read more