2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் தனது இரண்டு மகன்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று…

Read more

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி…. தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க பல்லடத்தை சேர்ந்த தனச்செல்வன், அவரது மனைவி பியூலா ஆகியோர் சென்றுள்ளனர். திடீரென பியூலா நுழைவு வாயில் முன்பு தான் கொண்டு வந்த டீசலை உடல்…

Read more

Other Story