சேறும், சகதியுமாக மாறிய சாலை…. நாற்று நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்….!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழ கோட்டை கிராமத்தில் இருக்கும் முத்துமாரியம்மன் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து. கடந்த 60 ஆண்டுகளாக இந்த பகுதியில் இருக்கும் மண் சாலையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் ஆண்டுதோறும் காலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.…

Read more

Other Story