தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை…? காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை…. தாயின் பரபரப்பு புகார்…!!
கடலூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். மீதிகுடி பகுதியைச் சேர்ந்த கமலத்தின் மகள் நிவேதாவும் பள்ளிப்படையை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸும் காதலித்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு…
Read more