ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி…. போதை வாலிபர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் கற்களால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பல லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்றார். இந்நிலையில்…
Read more