அரசு பள்ளிக்கூடமா இது..? தலைகீழாக மாற்றிய இளைஞர்கள்… குவியும் பாராட்டுக்கள்…!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் அரசு தொடக்க பள்ளியின் கட்டிடம் வர்ணம் இழந்து பாசி படர்ந்து காணப்பட்டது. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சிரமம் அடையும் சூழல்…
Read more