மதுரை மாவட்டத்திலுள்ள டி.வி.எஸ் நகர் மின்வாரிய அலுவலகத்தில் தாணுமூர்த்தி என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தாணுமூர்த்தி வேலை நேரத்தில் மது அருந்தியதாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை மேற்கு மின் பகிர்மான வட்ட செயல் பொறியாளர் லதா விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தாணு மூர்த்தியும் மற்றொரு அலுவலரும் மது அருந்தியது உறுதியானது. இதனால் இதுவரையும் பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இணையத்தில் வெளியான வீடியோ…. மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
வாடகை வீட்டில் இரண்டு பெண்கள்… பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன்…
Read moreதாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. 1 1/2 வயது குழந்தையை பறிகொடுத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். திவ்யா தனது 2 குழந்தைகளுடன் கற்குடி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த 1…
Read more