திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறையூர் வட்டம் பகுதியில் பேகை மாஸ்டரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் தமிழரசன் என்பவரும் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனுக்கும் தமிழரசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் தமிழரசன் கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
வாடகை வீட்டில் இரண்டு பெண்கள்… பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன்…
Read moreதாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. 1 1/2 வயது குழந்தையை பறிகொடுத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். திவ்யா தனது 2 குழந்தைகளுடன் கற்குடி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த 1…
Read more