சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 14-ஆம் தேதி மதன்ராஜ் சிறுமியை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கடத்தி சென்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மதன்ராஜை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
சாலையை வழிமறித்து நின்று யானை…. தபால் நிலைய பெண் ஊழியர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடலூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சரசு(58) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பொக்காபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே காட்டி…
Read more“பாம்புடன் தான் வருவேன்….” ஹாஸ்பிடலில் அடம் பிடித்த நபர்…. ஷாக்காக பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!
சேலம் மாவட்டம் பெரிய காடாம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் இவர் சுற்று வட்டார பகுதிகளில் பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். இதுவரை சிவப்பிரகாசம் 3500 பாம்புகளை பிரித்துள்ளார். ஒரு மரக்கடையில் கண்ணாடிவிரியன் பாம்பு புகுந்து விட்டதாக சிவப்பிரகாசத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால்…
Read more