
அசர்பைஜனில் இருந்து 72 பயணிகளுடன் விமானம் ட்ரோஸ்னி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அதிகப்படியான பணி காரணமாக திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் கஜகஸ்தான் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்துள்ளது.
அப்போது திடீரென கீழே விழுந்த விமானம் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்ததாகவும் 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது