
புஷ்பா படத்தின் மூலமாக பிரபலம் அடைந்தவர் நடிகை அனசுயா பரத்வாஜ். இவர் சமீபத்தில் காதலர் தினத்தன்று தனது கணவரோடு எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், இவர்களுடைய ஜோடி பொருத்தமும் சரியில்லை என்றார்கள். அதுமட்டுமில்லாமல் காசுக்காக அவரை திருமணம் செய்துள்ளீர்களா என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் ரசிகர்களின் இந்த கேள்வியால் கோபமடைந்த அவர், “காசை தாண்டி முதலில் சிந்திக்க கற்றுக்கொள். என் கணவரிடம் மட்டும்தான் காசு இருக்கிறதா? என்னிடம் இல்லையா? உன்னை நான் செருப்பால் அடிப்பேன்’ என கூறியுள்ளார்.