தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
இன்னும் 10 நாள் தான் டைம்…! 8280 சமையல் உதவியாளர் பணியிடங்கள்…. பெண்களே உடனே முந்துங்க…!!
தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ், பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 8280 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ளன. பெண்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும்…
Read moreBig Breaking: மதிமுக கட்சி பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
மதிமுக கட்சியில் இருந்து தற்போது எம்பி துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகியுள்ளார். மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுடன் அண்மையில் துரை வைகோவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இவர்கள்…
Read more