தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு நான்கு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் ஏற்கனவே வாங்கிய ஊதியத்துடன் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதங்களுக்கான நான்கு சதவீத ஊதிய உயர்வு செலுத்தப்படுகிறது. அதே சமயம் தீபாவளி போனது தனியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. தமிழக அரசு சூப்பர் GOOD NEWS…!!!
Related Posts
மக்களே உஷார்…! வாட்ஸ் அப்பில் வரும் லிங்க்…. கிளிக் பண்ணா மொத்தமும் போயிரும்…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை ….!!
வாட்ஸ்அப் குழுக்களில் தற்போது SBI, ICICI, AXIS, HDFC, CUB போன்ற வங்கிகளின் பெயர்களில் “உங்கள் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்” என கூறும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகள் அதிகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்…
Read more“90 சீட்”… விஜய்க்கும், எனக்கும் துணை முதல்வர் பதவி… அதிமுக பேரம் பேசியது உண்மைதான்… ஆனா பிக் பாஸ் போல அதைப்பற்றி தினமும் பேச முடியாது… சீமான் பரபர..!!!
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யிடம் அதிமுக, 90 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவியுடன் கூட்டணிக்கு அழைத்ததாக கூறிய ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்தை ஒப்புக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அதே பேரம் அதிமுகவின் சார்பில் தனக்கும்…
Read more