வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசால் தென்னை மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இபிஎஸ் பிரசாரத்தில் வாணவேடிக்கை… தீபற்றி எரிந்த தென்னை மரம்…!!!!
Related Posts
“திருமணமாகி 15 நாள் தான் ஆகுது”… புது மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவன்.. 3 குழந்தைகளுக்கு தாயான பெண் போலீசுடன் வீட்டை விட்டு ஓட்டம்…!!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாபூர் பகுதியில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஹபீஸ் போர் காவல் நிலையத்தில் நிர்மலா என்பவர் தலைமை காவலராக பணிபுரிந்து…
Read more“நெஞ்சே பதறுதே”… ஏப்ரல் 16-ல் திருமணம், ஏப்ரல் 22-ல் கணவன் பலி… கதறி அழுது அஞ்சலி செலுத்திய மனைவி… கண்ணீர் வர வைக்கும் வீடியோ…!!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 27 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்கள் மதத்தைக் கேட்டு குறி வைத்து தாக்குதல் நடத்தியதோடு ஆண்களை மட்டுமே கொலை செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற…
Read more