
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இதன் பிறகு தமிழில் பல படங்களில் நடித்த யாஷிகா தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அதன் பிறகு சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். மேலும் அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram