வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும் ஒடிசா, கோவா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனவலை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!
Related Posts
கூகுள் மேப்பில் கரும்பு ஜூஸ் கடையை சேர்த்த பெண்…. அட யாருப்பா இந்த லதா அம்மா…? அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா….?
சாலையோரத்தில் உள்ள அந்த சாறு கடையில் சுத்தம், மரியாதை, சிரிப்புடன் வரவேற்பு ஆகிய அனைத்தும் இருந்ததால், அந்த கடையை பார்வையிட்ட பெண் ஒருவர் மகிழ்ச்சியில் கூகுள் மேப்ஸில் லதா அம்மாவின் கடையை சேர்த்துள்ளார். “எப்போது இந்த பகுதியிலிருந்தாலும் இந்த சர்க்கரைச்சாறு கடையை…
Read moreஇந்தியன்னு கெத்தா சொல்லு…! யுனெஸ்கோ பட்டியலில் இடம்பிடித்த “பகவத் கீதை”… இதை விட வேற என்ன வேணும்…!!
உலகப் புகழ்பெற்ற யுனெஸ்கோவின் “Memory of the World” உலக நினைவகப் பட்டியலில், இந்தியாவின் பாரம்பரியமான ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஜெனீவா ஒப்பந்தங்கள், ஐ.நா மனித உரிமைகள் பிரகடனம், பத்திரிகை…
Read more