
தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவை சேர்க்கலாம் என சில நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், உள்ளிட்டோரை எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் 2026ல் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.