தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கின்றதா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘கட்டாயம் செய்யவும்’ … அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
Breaking: திமுக கூட்டணியில் இணையும் பாமக…? முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனியார் நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துரோகம் செய்துவிட்டது என்றார். அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில்…
Read more“இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை”… அதிமுக மீண்டும் ஒருமுறை யோசிக்கணும்… பாஜகவின் பிளானே இதுதான்…. இபிஎஸ்-க்கு திருமா முக்கிய கோரிக்கை..!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்றவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் இங்கு ஒரு அரசியல் கட்சியாக வலிமைப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற…
Read more