நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்படலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் 5 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்தால் மாதம்தோறும் 10,000 ரூபாய் பெறலாம். இதற்கு மாதந்தோறும் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் அறிய என்ற இணையதளத்தை அணுகவும்.