கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை ஆனந்த் பல்வேறு தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் கொடுத்த பணத்திற்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை அனுப்பாமல் புவனேஷ் குறைவான பொருட்களை அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக கேட்டபோது ஆனந்த் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதனால் ஆனந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புவனேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக கூறி…. 6.67 லட்ச ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஏற்கனவே கணவரும் இல்ல”… ஒரே ஒரு மகனும் பிறந்தநாளில் இறந்த சோகம்… வேதனையில் தவிக்கும் தாய்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் காங்கேயர்டவுன்ஷிப் பகுதியில் சம்பத்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லோக கணேஷ் என்ற 17 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இதில் சம்பத் இறந்துவிட்ட…
Read moreபரபரப்பு..! “வெடிகுண்டு மிரட்டல்”… தவெக தலைவர் விஜய் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று முன்தினம் மற்றும் நேற்று கோவையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமான மூலம் நடிகர் விஜய் வருகை புரிந்தார். அவருக்கு…
Read more