அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தமிழகத்தின் பொது இடங்களில் ஸ்கிரீன் கட்டி ஒளிபரப்பு செய்ய காவல்துறை தடை விதித்துள்ளது. அதே நேரம் ராமர் பெயரில் கோவில்களில் பூஜைகள் செய்யவோ அன்னதானம் செய்யவோ எந்த தடையும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான பொய்யான செய்தியை வெளியிட்ட நாளிதழுக்கு தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பதட்டமான விவகாரம் என்பதால் பொறுமையாக செயல்படவும்.
சற்றுமுன்: தமிழகம் முழுவதும் தடை … அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“பங்காளி சண்டையை தாண்டி திமுகவை வீழ்த்தனும்”…. இலையின் மீதுதான் தாமரை மலரும்… அதிமுக தலைமையில் தான் கூட்டணி… டிடிவி தினகரன் ஒரே போடு…!!!
தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது. அதே…
Read moreபரந்தூர் மக்களே…!! “1000 நாட்கள் தாண்டியாச்சு”… நம்பிக்கையாக இருங்க… நாளை நமதே… தவெக தலைவர் விஜய் சஸ்பென்ஸ் பதிவு…!!!
தமிழகத்தில் பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைய இருக்கிறது. ஆனால் இதற்கு பரந்தூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது விமான நிலையம் அமைக்க மத்திய அரசிடம்…
Read more