தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியானதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று CM ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாளை அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்தார். அதன்படி நாளை ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நாளை அனைத்து மாவட்டங்களிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
இனி புத்தகம் எழுதும் அரசு ஊழியர்கள் இதை செய்ய தேவையில்லை… விதியில் திருத்தம்… தமிழக அரசு அதிரடி…!!
அரசு ஊழியர்களாக இருப்பவர்களில் சிலர் எழுத்தாளராகவும் உள்ளனர். இவர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். தற்போது இந்த விதியில் தமிழக அரசு சில மாற்றங்களை கொண்டு…
Read moreஇனி அனைத்து நியாயவிலை கடைகளிலும் இது கட்டாயம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 34 ஆயிரத்து 790 நியாய விலை கடைகளிலும் கட்டாயமாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் அச்சடிக்கப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியதாவது, இனி தமிழகத்தில் உள்ள அனைத்து…
Read more