வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையாகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட்டா இருங்க…!!!
Related Posts
FLASH: அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை 52% உயர்த்து தேர்தல் நேரத்தில் குறைச்சாங்க…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு….!!
சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, அதிமுக ஆட்சியில் 52 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு தேர்தலுக்கு முன்னதாக 4 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சி காலத்தில் மின் கட்டணம் 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த…
Read moreஇன்னும் 1 நாள் தான் டைம்….! அங்கன்வாடிகளில் 7,783 காலிப்பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!
தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் 7,783 காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கியுள்ளது. இதில் 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இந்த…
Read more