பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் வளர்ச்சி என்பது வெறும் காதில் மட்டும் தான் கேட்கிறது என்று நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கர் அதிகாரம் மிக வலிமையானது என்று சொல்லி இருக்கிறார். அது என்ன வேண்டுமென்றாலும் செய்யும். அதனை நல்லவர்கள் கைப்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக 3ஆவது கட்சியாக அல்ல 30ஆவது கட்சியாக கூட இருக்காது எனக் கூறினார்.