தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உணவு தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி ஸ்வீட் மற்றும் காரம உள்ளிட்ட உணவு தயாரிப்புக்கு பொட்டலமிட்ட எண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிலேயே நிறமூட்டிகளை சேர்க்க வேண்டும். உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வைக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் சற்றுமுன் பறந்தது அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
Breaking: போப் பிரான்சிஸ் மறைவு… தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு…!!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலை உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்ததாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவருடைய மறைவு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னுடைய கடைசி ஆசையாக காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும்…
Read more“20 வருஷமா என்னுடைய செல்போன் அழைப்புகளை ஒட்டு கேட்கிறாங்க”… நயினார் நாகேந்திரனை தொடர்ந்து சீமானும் பகீர் குற்றசாட்டு..!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடைய செல்போன் அழைப்புகளை திமுக அரசு ஒட்டு கேட்பதாகவும் எனவே பாஜக தொண்டர்கள் செல்போனில் பேசும் போது மிகவும் கவனத்துடன் பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது சீமானும் தன்னுடைய…
Read more