ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள டெல்லி கேபிடல்ஸ் (DC) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளின் மோதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், முன்னாள் டெல்லி அணியின் வீரரும் தற்போது ஆர்சிபி அணியில் விளையாடும் தினேஷ் கார்த்திக், டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேலை வலைப்பயிற்சி அமர்வின் போது சந்தித்தார். இருவரும் நடத்திய நகைச்சுவையான உரையாடல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த உரையாடல் பின்வருமாறு, வலைப்பயிற்சியின் போது, அக்சர் படேல்: . (நான் என் சகோதரனுக்கு வணக்கம் சொல்வேன், டி.கே) தினேஷ் கார்த்திக்: கேப்டனாக இரு. அக்சர் படேல்: . (நீங்கள் என் சகோதரர், டி.கே.) தினேஷ் கார்த்திக்: (நீ போய் பேட் செய், சும்மா ஜாலி பண்ணாத அல்லது. அதனால்தான் நான் வலைகளுக்கு அருகில் வருவதில்லை) என்று உரையாட அனைவரும் சிரித்தனர். இந்த உரையாடல் இரு அணிகளின் நட்புமிக்க பாணியை வெளிப்படுத்தியது.