
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ரோஸ் கெர்கட்டா. இவர் பழங்குடியின ஆர்வலரும் ஆவார். இவர் கொரோனா காலகட்டத்தில் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் பின் படுத்த படுக்கையாக மாறினார்.
அதன்பின் பல்வேறு வியாதிகளால் அவர் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். மேலும் அவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.