
உத்தரப் பிரதேசத்தில் போலீசார் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அக்ராவில் ஒரு போலீஸ் அதிகாரியைப் பற்றிய வீடியோ வெளியான நிலையில், தற்போது அம்ரோகா மாவட்டத்தில் மற்றொரு போலீஸ் அதிகாரியைப் பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் ஒரு போலீஸ் காவலர் ஒரு பெண்ணுடன் தவறான நிலையில் இருப்பது பதிவாகியுள்ளது. அந்த பெண்ணின் கணவர் அவர்களை அந்த அறையில் பூட்டி வைத்துள்ளார். கணவர் தனது மனைவியையும் போலீஸ் காவலரையும் தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து நடப்பது கவலையளிக்கிறது. மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
उत्तर प्रदेश : जिला अमरोहा में यूपी पुलिस का सिपाही नरेश कुमार एक घर में महिला संग आपत्तिजनक हालत में पकड़ा गया। महिला के पति ने सिपाही को कमरे में बंद किया। सिपाही सस्पेंड हुआ।
ये महिला अपने पति की शिकायत लेकर पुलिस के पास गई थी, तभी से उसकी सिपाही बातचीत शुरू हो गई थी। pic.twitter.com/tnprrm3YkK
— Sachin Gupta (@SachinGuptaUP) August 16, 2024