
ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
பிறகு அந்தப் பெண் போலீஸ் ஏட்டு ,ஆட்டோ டிரைவர் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சப் இன்ஸ்பெக்டர் பெண் போலீஸுடன் உல்லாசமாக இருந்த ஆட்டோ ஓட்டுனரை தனது நண்பர்களுடன் தேடிச் சென்று அவரை அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் இரண்டு போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.